Popular Posts

Wednesday 18 June 2014

பத்து எண்ணுறதுக்குள்ள - திகில் கதை


பத்து எண்ணுறதுக்குள்ள -
திகில் கதை
நெடுஞ்சாலை பயணத்தை அடிப்படையாக
கொண்ட கதை.
லாரி டிரைவரான விக்ரம்






சென்னையிலிந்து மும்பைக்கு லாரியில்
சரக்கு ஏற்றிச் செல்கிறார்.
செல்லும் வழியில்
ஆந்திராவில்
ஒரு சமந்தாவையும்,
மும்பையில்
ஒரு சமந்தாவையும்
சந்திக்கிறார். இருவருக்கும்
என்ன தொடர்பு, இவர்கள் யார்?
எப்படி பிரிந்தார்கள்.
என்பதை பற்றி அவர்
துப்பு துலக்கும்போது பல
திகில் அனுபங்கள்
அவருக்கு கிடைப்பது மாதிரியான
திகில் கதை என்றும்
கசிந்திருக்கிறது.

1 comments :